Yuganthini / 2017 ஜூலை 28 , மு.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
1941: சேர்பியாவின் மீது ஆஸ்திரிய-ஹங்கெரிய பேரரசு போர்ப் பிரகடனம் செய்தது.
1943: ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் பிரித்தானிய படையினரின் குண்டுவீச்சினால் சுமார் 42,000 பேர் பலி.
1945: அமெரிக்க போர் விமானம் ஒன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் (படம்) 79ஆம் மாடியில் தவறுதலாக மோதியதில் 14பேர் கொல்லப்பட்டனர்.
1957: ஜப்பானில் கடும் மழையினால் 992 பேர் பலி.
1976: சீனாவில் ஏற்பட்ட இரு பாரிய பூகம்பங்களினால் 242,769 பேர் பலி.
2005: வட அயர்லாந்தில் 35 வருடகால யுத்தத்தை நிறுத்துவதாக ஐ.ஆர்.ஏ. இயக்கம் அறிவித்தது.
2005: பிரிட்டனில் டோர்னடோ சுழற்காற்றினால் 39 பேர்பலி.
2010: பாகிஸ்தானில் இடம்பெற்ற விமான விபத்தில் 152 பேர்பலி.
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026