R.Tharaniya / 2025 மார்ச் 02 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
1912: அமெரிக்காவில் அல்பேர்ட் பெரி என்பவர் விமானத்திலிருந்து பரசூட் மூலம் குதித்த முதல் மனிதர்களில் ஒருவரானார்.
1914: உலக தபால் சேவையில் சீனா இணைந்தது.
1947: சர்வதேச நாணய நிதியம் தனத நிதிச் செயற்பாடுகளை ஆரம்பித்தது.
1992: யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிவதாக பொஸ்னியா-ஹேர்ஸகோவினா சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1995: யாஹு நிறுவனம் கூட்டிணைக்கப்பட்டது.
2003: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதலாவது விசாரணை நெதர்லாந்தின் ஹேக் நகரில் ஆரம்பமானது
6 minute ago
18 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
25 minute ago