R.Tharaniya / 2025 மார்ச் 17 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
624: பத்ர் சமரில், முஹம்மது நபிகள் நாயகம் தலைமையிலான மதீனா முஸ்லிம்கள், மக்காவின் குராயிஸ்களை தோற்கடித்தனர்.
1805: இத்தாலிய குடியரசு, நெப்போலியனை மன்னனாகக் கொண்டு இத்தாலிய ராச்சியமாகியது.
1845: இறப்பர் பாண்ட்டிற்கு காப்புரிமை வழங்கப்பட்டது.
1891: ஜிப்ரால்டர் வளைகுடாவில் இரு கப்பல்கள் மோதிக்கொண்டதால் 562 பேர் பலி.
1957: பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற விமான விபத்தில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோமன் மக்சேசே உட்பட 25 பேர் பலி.
1959: திபெத்திலிருந்து 14 ஆவது தலாய் லாமா டென்ஸின் கியாட்ஸோ இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.
1969: இத்தாலியின் முதல் பெண் பிரதமராக கோல்ட்டா மேயர் பதவியேற்றார்.
1969: வியட்நாம் யுத்தத்தில் 'மை லாய் படுகொலைகள்' தொடர்பான தகவல்களை மறைத்தமைக்காக அமெரிக்க இராணுவத்தின் 14 உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.
1988: கம்போடிய விமான விபத்தில் 143 பேர் பலி.
1992: ஆர்ஜென்டீனாவில் இஸ்ரேலிய தூதரகம் மீது கார் குண்டுத் தாக்குதல் 242 பேர் பலி.
1996: உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சம்பியனாகியது
2000: உகண்டாவில் மத அமைப்பொன்றின் தூண்டுதலில் சுமார் 800 பேர் இறந்தனர். இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சபொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.
2003: பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார அமைச்சர் ரொபின் குக், ஈராக் மீதான படையெடுப்பை அடுத்து ராஜினாமா செய்தார்
9 minute ago
20 minute ago
35 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
35 minute ago
50 minute ago