R.Tharaniya / 2025 மார்ச் 24 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
1837: கனடாவில் கறுப்பின ஆண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1878: பிரித்தானிய கப்பலான எச்.எம்.எஸ். ஈயூரிடைஸ் மூழ்கியதால் 300இற்கும் அதிகமானோர் பலி.
1927: சீனாவின் நான்ஜிங் நகரிலுள்ள வெளிநாட்டு பிரஜைகளை பாதுகாப்பதற்காக அந்நகர் மீது வெளிநாட்டு யுத்த கப்பல்கள் குண்டுகளை வீசின.
1958: அமெரிக்காவின் பிரபல பாடகார் எல்விஸ் பிரஸ்லி கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு உட்படுத்தபட்டார்.
1976:ஆர்ஜென்டீனாவில் ஜனாதிபதி இஸபெல் பேரோனின் அரசாங்கம் இராணுவப் புரட்சியின் மூலம் கவிழ்க்கப்பட்டது.
1989: அமெரிக்காவின் அலஸ்கா மாநிலக் கரையோரத்தில் கப்பலொன்று மூழ்கியதால் 240,000 பீப்பாய் எண்ணெய் கடலில் கசிந்தது.
1998: இந்தியாவில் புயல்காற்றினால் சுமார் 250 பேர் பலி.
1999: யூகோஸ்லாவியா மீது நேட்டோ படைகள் விமான தாக்குதல்களை ஆரம்பித்தன.
2003: ஈராக்கிலிருந்து அமெரிக்க, பிரித்தானிய படைகள் வெளியேற வேண்டுமென அரபு லீக் தீர்மானம் நிறைவேற்றியது.
2008: பூட்டானில் முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது.
18 minute ago
23 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
23 minute ago
34 minute ago