Menaka Mookandi / 2016 நவம்பர் 22 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1574: ஜுவான் பெர்ணான்டஸ் தீவுகள் சிலி நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டன.
1919: அமெரிக்காவின் தொழிலாளர் மாநாட்டு குழு, நாளொன்றுக்கு 8 மணிநேரமும் வாரத்திற்கு 48 மணிநேர வேலையையும் வலியுறுத்தியது.
1926: சத்ய சாயி பாபா பிறந்தார்.
1950: அமெரிக்காவின் நியூயோர்க் றிச்மன்ட் மலைத்தொடரில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 79 பேர் பலி.
1963: அமெரிக்காவில் ஜோன் எவ்.கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து லிண்டன் ஜோன்ஸன் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
1972: சீனாவுக்கான பயணத்தடையை 22 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்கா நீக்கியது.
1980: இத்தாலியில் தொடர் பூகம்பங்களால் 4800 பேர் பலி.
1996: எத்தியோப்பியாவிலிருந்து இரு நபர்களால் 175 பயணிகளுடன் கடத்தப்பட்ட விமானம் இந்துசமுத்திரத்தில் வீழ்ந்ததால் 100 பேர் பலி.
2002: நைஜீரியாவில் அழகுராணி போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 பேர் பலியானதால் இப்போட்டி பிரிட்டனுக்கு மாற்றப்பட்டது.
2006:; ஈராக்கின் சாடார்சிற்றியில் குண்டுத்தாக்குதல்களால் 215 பேர் பலியாகினர்.
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026