Menaka Mookandi / 2013 மே 15 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1920: பிரான்ஸின் வீரமங்கை ஜோன் ஒவ் ஆர்க், பாப்பரசர் 15 ஆம் பெனடிக்டினால் புனிதராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
1874: அமெரிக்காவின் மில் நதி பெருக்கெடுத்ததால் 139 பேர் பலியாகினர்.
1929: முதலாவது ஒஸ்கார் விருது வழங்கல் விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்றது.
1943: போலந்தின் கெட்டோ பிராந்தியத்தில் ஜேர்மனிய படைகளுக்கு எதிராக யூதர்கள் மேற்கொண்ட கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.
1960: அமெரிக்க உளவு விமானமொன்று சோவிய யூனியன் வான் பறப்பில் பறந்தமைக்காக அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவர் மன்னிப்பு கோரவேண்டும் என சோவியத் யூனியன் அதிபர் நிகிட்டா குருசேவ் வலியுறுத்தினார்.
1974: யூகோஸ்லாவியாவில் ஜோசப் டிட்டோ ஆயுட்கால ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
1975: சிக்கிம் பிராந்தியம் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
1975: ஜுன்கோ தாபேய் என்பவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்ணானார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026