Menaka Mookandi / 2013 ஜூன் 19 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1605: ரஷ்யாவின் சார் மன்னனான இரண்டாம் பியோடோர் படுகொலை செய்யப்பட்டார்.
1837: பிரித்தானிய அரசியாக விக்டோரியா முடிசூடினார்.
1862: ருமேனிய பிரதமர் பார்பு கடார்கியூ படுகொலை செய்யப்பட்டார்.
1877: உலகின் முதலாவது வர்த்தக தொலைபேசி சேவையை கனடாவில் அலெக்ஸாண்டர் கிரஹம்பெல் ஆரம்பித்தார்.
1919: பியூர்ட்டோ ரிக்கோவில் ஏற்பட்ட தீ விபத்தில் 150 பேர் கொல்லப்பட்டனர்.
1944: பின்லாந்தை சரணடையுமாறு சோவியத் யூனியன் வலியுறுத்தியது.
1960: பிரான்ஸிடமிருந்து மாலி கூட்டமைப்பு சுதந்திரம்பெற்றது.
1991: ஜேர்மன் தலைநகரம் போன் நகரலிருந்து மீண்டும் பேர்லினுக்கு மாற்றப்பட வேண்டுமென அந்நாட்டு நாடாளுமன்றம் தீர்மானித்தது.
16 minute ago
23 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago
50 minute ago