2025 மே 19, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூன் 11

Menaka Mookandi   / 2015 ஜூன் 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1901: குக் தீவுகளை நியூஸிலாந்து தன்னுடன் இணைத்துக்கொண்டது.

1938: இரண்டாவது சீன - ஜப்பான் யுத்தம் ஆரம்பமாகியது.

1956: இலங்கையில் கல்லோயா கலவரம் ஆரம்பமாகியது.

1981: ஈரானில் 6.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதால் குறைந்தபட்சம் 2000 பேர் பலி.

1990:  கிழக்கிலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் கொல்லப்பட்டனர்.

2002: அன்டோனியோ மெயூச்சி என்பவரே தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தார் என ஐக்கிய அமெரிக்க காங்கிரசினால் அறிவிக்கப்பட்டது.

2004: நாசாவின் கசீனி - ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனிக் கோளின் ஃபீபி துணைக்கோளை அண்டிச் சென்றது.

2007: கடும் மழை, வெள்ளம் காரணமாக பங்களாதேஷில் 118பேரும் தெற்கு சீனாவில் 66பேரும் கொல்லப்பட்டனர்.

2009: H1N1 காய்ச்சலின் திரபாக 'பன்றிக்காய்ச்சல்' நோய் பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தானம் அறிவித்தது.

2011: பாகிஸ்தானின் பெஷாவர் சந்தையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 34பேர் கொல்லப்பட்டதுடன் 90க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X