Menaka Mookandi / 2015 ஜூலை 18 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1870: பிரஷ்யாவுக்கு எதிராக பிரான்ஸ் போர் பிரகடனம் செய்தது.
1985: இத்தாலியில் அணைக்கட்டொன்று உடைந்ததால் 268 பேர் பலி.
1989: அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தில் 296 பயணிகளில் 112 பேர் பலி.
1992: இத்தாலியில் மாபியாவுக்களுக்கு எதிரான நீதிபதியொருவர் கார்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
1997: வட அயர்லாந்தில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக போராடிய ஐ.ஆர்.ஏ கெரில்லாக்கள், யுத்த நிறுத்தம் செய்தனர்.
18 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
43 minute ago