Menaka Mookandi / 2015 ஜூலை 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1847: லைபீரியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1944: பிரிட்டன் மீது ஜேர்மனி முதல் தடவையாக வீ-2 ரொக்கட் தாக்குதல் நடத்தியது.
1945: பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியுற்றது.
1952: எகிப்திய மன்னர் பாருக், தனது மகன் புவாட்டிடம் ஆட்சியை ஒப்படைத்தார்.
1953: பிடெல் காஸ்ட்ரோ, சுயஸ் கால்வாயை எகிப்து தேசியமயமாக்கியது.
1965: பிரிட்டனிடமிருந்து மாலைதீவு சுதந்திரம் பெற்றது.
1977: கனடாவின் கியூபெக் மாநில சட்டசபை, பிரெஞ்சு மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்கியது.
18 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
43 minute ago