Menaka Mookandi / 2016 ஓகஸ்ட் 13 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1893: வாகனங்களை பதிவுசெய்யும் நடவடிக்கையை ஆரம்பித்த முதல் நாடாகியது பிரான்ஸ்.
1916: ஆஸ்திரிய -ஹங்கேரி மீது ருமேனியா போர்ப்பிரகடனம் செய்தது.
1947: பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது.
1972: கிழக்கு ஜேர்மனியில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 156 பேர் பலி.
1973: பாகிஸ்தான் அரசியலமைப்பு அமுலுக்கு வந்தது.
1974: சைபிரஸ் மீது துருக்கி படையெடுத்தது.
1980: போலந்தில் தொழிற்சங்கத் தலைவர் லெக் வலேசா தலைமையில் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.
2006: இஸ்ரேல் - லெபனான் போர் முடிவுக்கு வந்தது.
2006: முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டதுடன் 60பேர் படுகாயமடைந்தனர்.
2007: ஈராக்கின் கஹ்டானியா, ஜஸீரா நகரங்களில் குண்டுத்தாக்குதல்களினால் 786 பேர்பலி.
19 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
44 minute ago