Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 21 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
1770: அவுஸ்;திரேலியாவின் கிழக்கு பிராந்தியம் பிரிட்டனுக்கு சொந்தமானது என பிரகடனப்படுத்திய ஜேம்ஸ் குக், அப்பகுதிக்கு நியூ சௌத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.
1879: அயர்லாந்தில் கன்னி மரியாள் காட்சி கொடுத்ததாக அறிவிக்கப்பட்டது.
1959: அமெரிக்காவின் 50 ஆவது மாநிலமாக ஹவாய் இணைக்கப்பட்டது.
1968: செக்கஸ்லோவாக்கியாவின் மீது சோவியத் யூனியன் படையெடுத்தது.
1982: லெபனானிற்கு சரவ்தேச கண்காணிப்பு படை அனுப்பட்டது.
1983: பிலிப்பைன்ஸ் எதிர்க்கட்சித் தலைவர் பெனிங்னோ அகிய்னோ வெளிநாட்டிலிருந்து திரும்பி சில நிமிடங்களில் கொல்லப்பட்டார்.
1986: கெமரூனில் எரிமலை ஏரியொன்றிலிருந்து காபனீரொட்சைட்டு வாயு வெளியேறியதால் சுமார் 1800 பேர் பலி.1991: சோவியத் யூனியனில் ஜனாதிபதி கொர்பசேவுக்கு எதிரான புரட்சி பிசுபிசுத்தது.
2001: யூகோஸ்லாவியாவுக்கு சமாதான படையை அனுப்ப நேட்டோ தீர்மானித்தது.
2001: தஜிகிஸ்தானில் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக செஞ்சிலுவை சங்கம் அறிவித்தது.
12 minute ago
17 minute ago
22 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
22 minute ago
34 minute ago