Editorial / 2025 ஜனவரி 15 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

1559: பிரிட்டனில் முதலாம் எலிஸபெத் மகாராணியாருக்கு முடிசூட்டபட்டது.
1759: பிரித்தானிய நூதனசாலை திறக்கப்பட்டது.
1889: அமெரிக்காவில் கொகாகோலா கம்பனி கூட்டிணைக்கப்பட்டது.
1982: கூடைப்பந்தாட்டத்திற்கான விதிகளை ஜேம்ஸ் நைஸ்மித் என்பவர் வெளியிட்டார்.
1943: உலகின் மிகப்பெரிய அலுவலகக் கட்டிடமான பென்டகன் அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் திறக்கப்பட்டது.
1966: நைஜீரியாவில் இராணுவப் புரட்சியின் மூலம் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.
1970: நைஜீரியாவில் பயாப்ரா பிராந்தியத்திற்கு சுதந்திரம் கோரி 30 மாதங்களாக போராடிய போராளிகள் சரணடைந்தனர்.
1970: லிபியாவில் கேணல் முவம்மர் கடாபி பிரதமராக பதவியேற்றார்.
1973: அமெரிக்க ஜனாபதிபதி ரிச்சர்ட் நிக்ஸன், வியட்நாமில் யுத்த நிறுத்தம் செய்வதாக அறிவித்தார்.
1977: சுவீடனில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
1991: குவைத்திலிருந்து ஈராக் படைகள் வெளியேறுவதற்கு ஐ.நா. விதித்திருந்த காலக்கெடு முடிவுற்றது.
1992: யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்த ஸ்லோவேனியா, குரோஷியாவின் சுதந்திரத்தை சர்வதேச சமூகம் அங்கீகரித்தது.
2001: இணைய கலைக்களஞ்சியமான விக்கிபீடியா அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
2009: யூ.எஸ். ஏயார்வேஸ் விமானமொன்று கோளாறுக்குள்ளானதால் அதை ஹட்சன் நதியில் விமானி தரையிறக்கினார். பயணிகள், ஊழியர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.
8 minute ago
19 minute ago
34 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
34 minute ago
49 minute ago