Editorial / 2017 டிசெம்பர் 20 , மு.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
1606: அமெரிக்காவின் முதலாவது நிரந்தர ஆங்கில குடியிருப்பாளர்களை ஏற்றிக்கொண்டு 3 கப்பலக்கள இஙகிலாந்திலிரந்து புறப்பட்டன.
1917: சோவியத் யூனியனில் 'செக்கா' எனும் இரகசிய பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.
1924: லான்ட்ஸ்பேர்க் சிறையிலிருந்து அடோல்வ் ஹிட்லர் விடுவிக்கப்பட்டார்.
1942: ஜப்பானிய விமானங்கள் கல்கத்தாவில் குண்டுவீசின.
1946: ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியினால் 1300 பேர் பலி. 38000 வீடுகள் சேதம்.
1973: ஸ்பெய்ன் பிரதமர் அட்மிரல் லூயிஸ் பெலான்கோ கார் குண்டுத் தாக்குதலில் பலியானார்.
1987: பிலிப்பைன்ஸில் டெப்ளாஸ் நீரிணையில் எண்ணெய்தாங்கிக் கப்பலொன்றுடன் பயணிகள் கப்பலொன்று மோதியதால் சுமார் 4000 பேர் பலியானதாக மதிப்பிடப்படுகிறது. 1749 பேர் பலியானதாக உத்தியோகபூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன
1989: பனாமாவில் மனுவில் நொரீகா தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அமெரிக்கா துருப்புகளை அனுப்பியது.
1995: அமெரிக்காவின் கொலம்பியா மாநிலத்தில் இடம்பெற்ற விமானவிபத்திழல் 160 பேர் பலி.
1999: மெக்கோவ் தீவு போர்த்துகலிடமிருந்து சீனாவிடம் கையளிக்கப்பட்டது.
2007: இரண்டாம் எலிஸபெத் அரசியார் பிரிட்டனில் அதிக வயதில் ஆட்சியிலிருந்தவர் எனும் சாதனைக்குரியவரானார். அவருக்குமுன் விக்டோரியா மகாராணியார் 81 வருடங்கள், 7 மாதங்கள், 29 நாட்கள் உயிர்வாழ்ந்தார்.
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago