R.Tharaniya / 2025 மார்ச் 02 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
1807: அடிமைகளை இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கும் சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1815: ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க மன்னனின் ஆட்சியை ஒழிப்பதற்கான கண்டி ஒப்பந்தம் ஆங்கிலேயர்களுக்கும் கண்டிய தலைவர்களுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்த்தின் மூலம் இலங்கை முழுவதும் பிரித்தானியரின் ஆட்சியின்கீழ் வந்தது.
1903: பெண்களுக்கு மாத்திரமான முதலாவது ஹோட்டலான 'மார்தா வாஷிங்டன் ஹோட்டல்' நியூயோர்க்கில் திறக்கப்பட்டது.
1946: ஹோ சி மின், வடக்கு வியட்னாமின் ஜனாதிபதியானார்.
1956: பிரான்ஸிடமிருந்து மொராக்கோ சுதந்திரம் பெற்றது.
1969: பிரித்தானிய, பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பான கொன்கோர்ட் விமானம் தனது முதல் பறப்பை மேற்கொண்டது.
1991: வெளிவிவகார, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும், பிரதி பாதுகாப்பு அமைச்சருமான ரஞ்சன் விஜேரத்தின கொழும்பில் நடைபெற்ற எல்.ரி.ரி.யின் தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
1990: ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உப தலைவராக நெல்சன் மண்டேலா நியமிக்கப்பட்டார்.
2004: ஈராக்கில் நடைபெற்ற அல் குவைதாவின் தாக்குதலொன்றில் 170 பேர் கொல்லப்பட்டன
7 minute ago
18 minute ago
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
33 minute ago
48 minute ago