R.Tharaniya / 2025 மார்ச் 07 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
1799: நெப்போலியன் போனபார்ட் பலஸ்தீனத்தின் ஜஃப்பா பிராந்தியத்தை கைப்பற்றினான். அவனது படைகள் 2000 அல்பேனியர்களை கைது செய்தன.
1876: அலெக்ஸாண்டர் கிரஹம்பெல்லுக்கு தொலைபேசிக்கான காப்புரிமை வழங்கப்பட்டது.
1971: கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மக்கள் சுதந்திரப் போராட்டத்திற்கு தயாராகுவதற்கான நேரம் வந்துவிட்டதென்ற வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த உரையை ஷேக் முஜிபுர் ரஹ்மான் நிகழ்த்தினார்.
1989: சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி விவகாரம் காரணமாக ஈரானுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட்டன.
2006: இந்தியாவின் வாரணாசியில் லக்ஷர் ஈ தொய்பா தீவிரவாதிகள் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்தினர்.
2009: பூமி போன்ற பிற கோள்களை ஆராயும் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி விண்வெளிக்கு ஏவப்பட்டது
8 hours ago
02 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 Jan 2026