2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

5 ஆவது மாடியில் இருந்து குதித்த பெண்

J.A. George   / 2022 ஜனவரி 11 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 5ஆவது  மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

46 வயதுடைய பெண் ஒருவரே இன்று(11) அதிகாலை  இவ்வாறு  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

60 மில்லியன் ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டில் குறித்த பெண் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X