J.A. George / 2022 மார்ச் 01 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயிகளுக்கு தேவையான எரிபொருள் எதிர்வரும் 3 நாட்களுக்கு மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடாங்கொட தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் நாட்களில் ரயில் சேவைகளும் தடைப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்காரணமாக சில மட்டுப்படுத்தல்களுடன் ரயில் சேவைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு யோசனை முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago