J.A. George / 2021 ஜூலை 13 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏப்ரல் தாக்குதல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுற்றுலாத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இதன்காரணமாக, ஒரு வருடத்தில் மாத்திரம் அரசாங்கத்துக்கு கிடைக்கவேண்டிய 5 பில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு இதுவே பிரதான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025