2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

அம்பாறையில் இரு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 107 பேர் போட்டி

Kogilavani   / 2011 ஜூலை 23 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)
அம்பாறை மாவட்டத்தில் இன்று நடைபெறுகின்ற இரண்டு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 14 ஆசனங்களை பெறுவதற்காக 5 கட்சிகளும் 2 சுயேட்சைக் குழக்களைச் சேர்ந்த 107 பேர் போட்டியிடுகின்றனர்.

காரைதீவு பிரதேச சபை தேர்தலில்; 5 ஆசனங்களிற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு , ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜக்கிய தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய 5 கட்சிகளும் இரண்டு சுயேற்சைக்குழுக்கள் உட்பட 59 பேர் போட்டியிடுகின்றனர்.

 

திருக்கோவில் பிரதேசசபை தேர்தலி;ல் 9 ஆசனத்திற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜக்கிய தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் ஆகிய நான்கு கட்சிகளை சார்ந்த 48 பேர் போட்டியிடுகின்றனர்.

இதேவேளை கடந்த 2005 ஆண்டு உள்ளுராட்சி தேர்தலில் இவ் இரு பிரதேச சபைகளிலும்;தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7