2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

ஆம்பாறை மாவட்ட குளங்களை புனரமைக்க 400 மில்லியன் நிதி தேவை: மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம்

Super User   / 2011 பெப்ரவரி 10 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.சி.அன்சார்)

வெள்ள அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் மூன்று அணைக்கட்டுகளும், ஐந்து நீர்ப்பாசன குளங்களும், 45 விவசாய  குளங்கள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்தது.

இக்குளங்களை புனரமைக்க 400 மில்லியனுக்கு மேற்பட்ட நிதி தேவைப்படுவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .