Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த குற்றச்சாட்டில் மூன்று பேரை சனிக்கிழமை (19) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சம்புக்களப்பு வயல் வாய்க்காலில் மணல் அகழ்ந்தபோது, உழவு இயந்திரம் மற்றும் லான்ஸ்மாஸ்டருடன் இரண்டு பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதேவேளை, ஒலுவிலில்; கழிவோடை ஆற்றோரத்தில் மணல் அகழ்ந்தபோது, உழவு இயந்திரத்துடன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளளனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர்கள். பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இவர்களை நாளை திங்கட்கிழமை (21) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
20 minute ago
25 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago
1 hours ago
1 hours ago