2025 மே 03, சனிக்கிழமை

மரம் வெட்டிய ஐவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 18 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

பொத்துவில், வக்மிட்டியாவக் காட்டில் மரம் வெட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பேருக்கு தலா 7,500 ரூபாயை அபராதமாக பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாஹாப்தீன்,  செவ்வாய்க்கிழமை (17) விதித்துள்ளார்.

வன இலாகா அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது திங்கட்கிழமை (16) மாலை இச்சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X