2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கல்முனையில் சிறுவர் சந்தை

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 07 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை அல்-மிஸ்பாஹ் முன்பள்ளி மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் சந்தை இன்று வியாழக்கிழமை முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பெரும் திரளான பெற்றோர்களும் முன்பள்ளி ஆசிரியர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் முன்பள்ளி சிறுவர்களால் சிறுவர் சந்தையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை பெற்றோர்கள் கொள்வனவு செய்து மாணவர்களுக்கு உட்சாகம் ஊட்டினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .