2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

வீதிகள் செப்பணிடும் வேலைத்திட்டம்

Super User   / 2010 நவம்பர் 20 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான் )

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் நிதியொதுக்கீட்டின் கீழ் சாய்ந்தமருது பிரதேசத்தில் இரு வீதிகள் செப்பணிடும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமானது.

200 மீற்றர் நீளமான இந்த வீதியினை கொங்கிறீட் வீதியாக மாற்றுவதற்கு 20 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .