Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 21 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
ஸ்ரீலங்கா தேசிய போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் கிழக்குப் பிராந்தியத்தின் ஏற்பாட்டில், கல்முனை இலங்கை போக்குவரத்துச் சபையின் சாலையில் பஸ் சாரதிகளும் நடத்துனர்களும் ஓய்வெடுப்பதற்கான ஓய்வு அறையொன்று சாலை வளாகத்தினுள் திறந்துவைக்கப்பட்டது.
சாலை முகாமையாளர் எம்.ஐ.சுபைதீன் தலைமையில் நடைபெற்ற மேற்படி இந்நிகழ்வில,; கல்முனை சுபத்திராரமை வகாரையின் விகாராதிபதி ரன்முத்துக்கல தேரர் உட்பட ஏனைய மத முக்கியஸ்தர்களும் இ.போ.சபை உத்தியோகஸ்த்தர்களும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .