Menaka Mookandi / 2010 நவம்பர் 23 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேச புலமையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் யூ.கே.எச்.கே.வீரவர்த்தன பிரதம அதிதியாகவும் அக்கரைப்பற்று வலய கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸிம் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டதோடு பாடசாலை வளாகத்தினுள் செயலாளர் வீரவர்த்தன மரக்கன்டொன்றையும் நட்டு வைத்தார்.
அதிதிகள் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் திறமையை வெளிப்படுத்திய சாதனையாளர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்ததுடன் மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

9 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago