2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

'கலை அமுதம்' சஞ்சிகை வெளியீட்டு விழா

Super User   / 2010 நவம்பர் 27 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(அப்துல் அஸீஸ்)

அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் 'கலை அமுதம்' சஞ்சிகை வெளியீட்டு விழா 2010.11.28ஆம் திகதி ஞாயிற்றுகிழமை காலை 9.30 மணிக்கு சேர் ராஸிக் பரீட் ஆராதன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.


ஆசிரியர் கலாசாலையின் அதிபர் மௌலவி எம்.எஸ்.அப்துல் ஹபீழ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுத்தீன் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் கலந்துகொள்ளவுனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .