Super User / 2010 டிசெம்பர் 14 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உட்பட நால்வர் நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனை தனியார் பஸ் நிலைய வளாகத்திற்குள் சட்டவிரேதமாக கடைகள் அமைத்துக்கொண்டிருந்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மதுபோதையில் காணப்பட்ட இந்நபர்கள் பொலிஸாரை தாக்க முயன்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago