2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை நாடாளுமன்ற உறுப்பினர் பார்வை

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 30 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கரையோரப் பிரதேசங்களை திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.பியசேன மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர ஆகியோர் இன்று வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.


கல்முனை, நாவிதன்வெளி, சாய்ந்தமருது, நிந்தவூர், சம்மாந்துறை, அட்டாளைச்சேனை உள்ளிட்ட மாவட்டத்தின் சகல பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள், வீதிகள் மற்றும் வெள்ள நிலைமைகளை இவர்கள் பார்வையிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .