2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை பொலிஸ் நிலைய அரையாண்டு பொலிஸ் அணிவகுப்பு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 24 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அரையாண்டு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை இன்று நடைபெற்றது. கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி பிரேமலால் ரணகல பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .