Super User / 2011 ஜனவரி 24 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எம்.எம்.றம்ஸான்)
எதிர்வரும் காரைதீவு பிரதேச சபைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று திங்கட்கிழமை வேட்புமனு பத்திரத்தில் கையொப்பமிட்டனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா மற்றும் பா.அரியநேந்திரன் ஆகியோர் முன்னிலையிலேயே இவர்கள் கையொப்பமிட்டனர்.
.jpg)
57 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
2 hours ago