2025 ஒக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் நிவாரணம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 25 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.ஜெஸ்மின்)

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு காரைதீவு விசேட அதிரடிப்படையினர் உலர் உணவுப் பொருட்களை வழங்கும் நிகழ்வு  நேற்று திங்கட்கிழமை சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.


காரைதீவு விசேட அதிரடிப்படை உதவி பொலிஸ் அத்தியட்சகர் விதுர திஸாநாயக்கவின் ஏற்பாட்டிலும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில், விசேட அதிரடிப்படை வீரர்களும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X