Super User / 2011 ஜனவரி 28 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, கல்முனை தமிழ் பிரிவு, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நாளை சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கல்முனை பிராந்திய மின் பொறியிலாளர் பிரிவுக்குட்பட்ட மேற்படி பிரதேசங்களில் அவசர திருத்த வேலைகளுக்காகவே நாளை இந்த மின்வெட்டு இடம்பெறவுள்ளதாக கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் தெரிவித்தார்.
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
2 hours ago