Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ். மாறன்)
அம்பாறை திருக்கோவில் வயல் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருக்கோவில் பாவட்டா வயல் பிரதேசத்தில் அதிகாலை 5 மணியளவில் வேளாண்மை காவலில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
திருக்கோவில், விநாயகபரம் 4ஆம் பிரிவு பாடசாலை வீதியை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான கந்தையா நாகராஜா (வயது-60) என்பவரே உயிரிழந்தவராவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago