Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 09 , மு.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான வாக்குப்பெட்டிகள் அம்பாறை மாவட்ட செயலகத்தில் சுத்தம் செய்யப்பட்டு தயார்படுத்தப்படுகின்றது.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் கச்சேரியிலுள்ள உத்தியோகஸ்தர்களாலும் ஊழியர்களாலும் நடைபெற்று வருவதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர தெரிவித்தார்.
.jpg)
6 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago