2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

பாதையை விட்டு விலகி லொறி விபத்திற்குள்ளானதில் சாரதி படுகாயம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 08 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

சம்மாந்துறையிலிருந்து, அம்பாறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சிறியரக லொறியொன்று வீதியை விட்டு விலகிச் சென்று விபத்திற்குள்ளானதில் லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

சம்மாந்துறை - அம்பாறை வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில்  இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த லொறியின் சாரதி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .