Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 மார்ச் 13 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததுடன், இந்த சமாதான சூழலில் வீதி அபிவிருத்தி பணிகளை சிறப்பாக முன்னெடுத்து எமது நாட்டு மக்களின் மேன்மைக்காக பாடுபட்டு வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கட்சியினை நாம் வலுவூட்ட வேண்டும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறினார்.
அட்டாளைச்சேனை பிரதேசத்ததில் நேற்று மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இப் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா உட்பட மாகாண அமைச்சர்களான எஸ்.எம். சுபைர், எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago