2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கூட்டுறவு நிலையங்களில் சிரமதானம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 28 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கூட்டுறவு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பல கூட்டுறவு நிலையங்களிலும் சிரமதான மற்றும் ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

கல்முனை கூட்டுறவுச் சங்க வளாகத்திலும் நேற்று புதன்கிழமை சிரமதானப்பணி நடைபெற்றது. இதில் கூட்டுறவு ஆணையாளர் வை.எல்.எம்.பதுர்தீன், சங்கத்தலைவர் ஏ.எச்.ஹுஸைன், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.வேல்வேந்தன் உட்பட சங்க அதிகாரிகளும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .