2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் அடை மழை

Kogilavani   / 2011 ஏப்ரல் 28 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்தில் இன்று பிற்பகல் முதல் இடி மின்னலுடன் கூடிய அடை மழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக பிற்பகல் வேளைகளில் இவ்வாறு இடி மின்னலுடன் கூடிய மழை அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகிறது.

இங்கு,  நெய்செய்கையின் விதைப்பு வேலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இவ்வாறு பலத்த மழை பெய்ய ஆரம்பித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .