Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Kogilavani / 2011 ஏப்ரல் 30 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான் )
கல்முனை கல்வி வலயத்திலுள்ள சகல பாடசாலைகளும் இன்று முதல் தொடர்ந்து வரும் சனிக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்த வேண்டும் என கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார்.
இவ்வருட ஆரம்பத்திலிருந்து இப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் போன்ற காரணங்களுக்காக மூடப்பட்ட தினங்களுக்கு பதிலாகவே இப் பதில் பாடசாலைகள் நடத்தப்பட உள்ளதாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.தௌபிக் தெர்வித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
08 Jun 2025