2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கோப் சிட்டி வியாபார கட்டிடம் திறந்துவைப்பு

Super User   / 2011 மே 18 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

மருதமுனை பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கோப் சிட்டி வியாபார கட்டிடம் திறந்துவைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

கல்முனை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார மற்றும்  கூட்டுறவு அமைச்சர் எம்.எஸ். சுபைரும் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.ஜவாட் மற்றும் எம்.எல்.துல்கர் நயீம் ஆகியோர்கள் கலந்துகொண்டதுடன் மாகாண அமைச்சின் செயலாளர்களான ஏ.எச்.எம்.அன்சார், ஏ.அஸீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .