2025 ஜூன் 09, திங்கட்கிழமை

பொலிஸ் நடமாடும் சேவை

Super User   / 2011 ஜூலை 09 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

மக்களின் நலன் கருதி 'தமிழ் பிரதேசத்திலும் பொலிஸ் நடமாடும் சேவை'  எனும் வாசகத்துடன் இன்று  பெரிய  நீலாவனை சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் நடாமாடும் சேவை நடைபெற்றது.

கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முறைப்பாடுகளை பதிவு செய்தல், விசாரணை செய்தல், பிரதியை உடன் வழங்கல், அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பானவை, பிறப்பு இறப்பு பதிவு வழங்கல்,  புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரததை புதுப்பித்தல் போன்ற பல சேவைகள் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

7 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

7 hours ago - 0     - 6

மன்னிப்பு

7 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

7 hours ago - 0     - 5