Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 22 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
சமுர்த்தி சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பல துறைகளில் சிறப்பாக கடமையாற்றிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், சமுர்த்தி வேலைத்திட்டங்களில் சிறப்பான வெளிப்பாடுகளை மேற்கொண்ட ஊடகவியலாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்,
இதன்போது, ஊடகவியலாளர்களான பி.எம்.ஏ.காதர், யு.எம்.இஷாக் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
haroon Friday, 22 July 2011 08:12 PM
கல்முனையில் இவர்கள் இருவருக்கும் தானா தொடர்ந்தும் விருது வழங்குவது மற்றையவர்கள் எழுதத் தெரியாதா ஊடகவியலாளர்களா?
Reply : 0 0
jalal m.h. Saturday, 23 July 2011 12:54 AM
கல்முனை பிரதேச செயலகத்தால் கல்முனை மண்ணில் பிறந்த ஊடகவியலாளர்களுக்கு பாராட்டு இல்லையா ?
Reply : 0 0
Abdul ahad Saturday, 23 July 2011 05:43 AM
ivarhal iruvarukku enna kuraichal? Unkal man enru evidatil eluthi ullathu?
Reply : 0 0
subair m.m. Saturday, 23 July 2011 02:52 PM
கல்முனையில் கல்முனை பிரதேச ஊடகவியலாளர்கள் புறக்கணிப்பா ? இவர்கள் இருவரும் பிரதேச செயலாளருக்கு வேண்டியவர்களா ?
Reply : 0 0
Ahamed Saturday, 23 July 2011 05:12 PM
மக்களுக்காக எழுதுபவர்கள் அரசியல்வாதிகளாலும் அதிகாரிகளாலும் மதிக்கப்படுகிறார்களில்லை. இவர்களை புகழ்ந்து எழுதினால்தான் பொன்னாடை, பாராட்டு இதுதான் இக்கால யதார்த்தம்.
Reply : 0 0
wahir m.m. Saturday, 23 July 2011 08:12 PM
பிரதேச செயலாளர் புகழ்பாடியதால் பொன்னாடைகளும் விருதுகளும் கிடைக்கின்றன. ஊழலை வெளிக்காட்டியவர்கள் புறக்கணிப்பு இது தான் நியாயம்.
Reply : 0 0
SAJEETH Sunday, 24 July 2011 04:41 AM
தகுதியான ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டாலும் பிரதேசவாதமா ?
Reply : 0 0
zeenath Sunday, 24 July 2011 04:46 AM
எதுக்கு பொறாமை ? அவர்கள் தகுதியானவர்களே சமூர்த்தி பற்றிய வேறு நிருபர்களின் செய்தியை நான் பத்திரிகைகளில் கண்டதில்லை. எழுதாமல் பெயருக்கு இருப்பவர்களை பாராட்ட முடியுமா.......?
Reply : 0 0
samrana Sunday, 24 July 2011 08:09 PM
அதுதான் உண்மை ஜீனத்
Reply : 0 0
samrana Sunday, 24 July 2011 08:34 PM
பானையில் இல்லாத சரக்கு எப்படி அகப்பையில் ஏறும். இதனை புரியாமல் பிரதேசவாதம் கூறலாமா? அவர்களும் கல்முனை மாநகரில் பிறந்தவர்கள் தானே?
Reply : 0 0
fahath Monday, 25 July 2011 01:04 AM
பிரதேச செயலாளரை புகழ் பாடுவது ஊடகவியலாளர் கடமையல்ல, அவரது செய்திகளை போடுவதுதான் கடமை. அப்படி அங்கு நடை பெரும் நிகழ்வுகளை பிரசுரிப்பது பிரதேச செயலரை புகழ்வதென நினைப்பது நினைப்பவரது அறியாமை குண்டான் சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டாம். இவ்வாறு நினைத்து ஊரே ஒடுங்கி விட்டது.
Reply : 0 0
jamal mnm Monday, 25 July 2011 01:45 AM
நக்குண்டார் நாவிளந்தார் என்பார்கள் இதனால் ஏனைய ஊடகவியலாளர்கள் வெட்கித் தலை குனிய வேண்டியுள்ளது.
Reply : 0 0
kamal abdul nazar Monday, 25 July 2011 01:47 AM
பானையில் சரக்கு இல்லாததினால் தான் வால்பிடித்து வக்கலாத்து வாங்கி விருது பெறவேண்டியுள்ளது.
Reply : 0 0
fahath Monday, 25 July 2011 05:22 AM
அது இந்த இருவருக்கும் பொருந்தாது அதற்கும் உள்ளனர் சிலர்.
Reply : 0 0
moulaana Monday, 25 July 2011 05:36 AM
காதருக்கு நாளை மறு தினம் கொழும்பில் வாழ் நாள் சாதனையாளர் விருதும் தங்கப் பதக்கமும் கிடைக்கிறதே இது தெரிந்தால் ங்கள் ஊரை ஒதுகிறம் என்று கொழும்புக்கு சொல்லுவாங்.க
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago