2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கஞ்சா வைத்திருந்த நபருக்கு அபராதம் விதிப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 15 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

ஒரு கிராம் கஞ்சா வைத்திருந்த ஒருவருக்கு 9,000 ரூபா அபராதம் செலுத்துமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்

அம்பாறை மாவட்டத்தின் தம்பிலுவில் பிரதேசத்தில் நபர் ஒருவர் ஒரு கிராம் கஞ்சா வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி இந்நபர்  பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இது தொடர்பான விசாரணை நேற்றையதினம்  மேற்கொள்ளப்பட்டபோது, இந்நபர் தனது  குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து நீதவான் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X