2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சம்புநகர் கிராமத்திற்கான மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோக திட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூன் 22 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அட்டாளைச்சேனை பிரதேசத்தின் சம்புநகர் கிராமத்திற்கான மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோக திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் 43 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா, கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0

  • addalaichenai Saturday, 23 June 2012 02:16 AM

    நல்லதுகள் பலதும் நடக்குது. அமைச்சர்களுக்கு வாழ்த்துக்கள். அப்பிடியே இந்த கல்வித்துறையும் கொஞ்சம் பாருங்களன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .