Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2012 ஜூன் 25 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
meenavan Monday, 25 June 2012 05:45 PM
அமைச்சரே? நிதி பங்கீடு சன அடர்த்தியை வைத்து பங்கிடப்படுகிறதா அல்லது அரசியல் செல்வாக்கின் அடிப்படை பின்பற்றப்படுகிறதா? அந்த வகையில் கல்முனை முஸ்லிம் பகுதிக்கு நிதி வழங்களில் தரவின்படி அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
Reply : 0 0
ibnuaboo Tuesday, 26 June 2012 05:41 AM
பத்திரிகையாளரின் கேள்விக்கு நன்றி. அதனால்தான் ஜெய்காவின் உதவி பற்றி அமைச்சர் விபரமாக அரிய முடிந்தது. இப்போ வீதியை விட வடிகால்கள்தான் முக்கியம். அதையும் செய்யுங்கள்.
Reply : 0 0
pasha Tuesday, 26 June 2012 07:37 AM
கல்முனை முஸ்லிம் பிரிவு அபிவிருத்திகள் கௌரவ பாராளுமன்ற உறுப்பிபினரின் அனுமதிக்கு உட்பட்டது வேறு யாரும் தலை இட முடியாது.
Reply : 0 0
majeed Tuesday, 26 June 2012 08:12 AM
அமைச்சரே! மருதமுனை வேறு கல்முனை முஸ்லிம் பகுதி வேறு அல்ல.
Reply : 0 0
suhaib Tuesday, 26 June 2012 10:47 AM
பங்கீடு செய்யப்பட்டுள்ளதைப் பார்த்தால் பொருளாதாரா அபிவிருத்தி அமைச்சு பாரமெடுத்தால் நல்லது போலிருக்கிறதே.
Reply : 0 0
Hassan Thursday, 28 June 2012 04:43 AM
அமைச்சர் உதுமாலெப்பையின் பாரிய சேவைகள் தொடர வாழ்த்துக்கள். குறை கூறுவது ஒரு நோய்.
-ஹசன்.
Reply : 0 0
jsu Friday, 29 June 2012 05:54 AM
ஹசன் சகோதரர், குறை கூறுவது ஒரு நோய் எனத் தெரிவித்து மற்றவர்களைக் குறை கூறுகின்றார்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
1 hours ago