Super User / 2012 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}










.jpg)
.jpg)
.jpg)
.jpg)
41 minute ago
3 hours ago
3 hours ago
sabeer mohammed Tuesday, 14 August 2012 08:44 AM
ஏன் மாற்றுக் கட்சிக்காரர்கள் கூட்டம் நடத்துவதை தடுக்கவேண்டும்? இது நாகரியமான செயல் அல்ல? உங்களை நமது முஸ்லீம் சமூகத்துக்கு தலைவர் என்று கூறுவதா? தலைவலி என்று கூறுவதா? இந்த புனிமாதத்தின் தன்மையை கெடுக்கவேண்டும்.மொத்த முஸ்லீம் மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டாம்.
Reply : 0 0
Mulla Wednesday, 15 August 2012 05:53 AM
தேர்தல் வந்தால் மட்டும்தான் கிழக்கிலும் முஸ்லிம்கள் இருப்பது ஸ்ரீ. மு. கா. தலைவருக்கு தெரியவருவது அபூர்வம். தேர்தல்கால நோன்புகள் மட்டும்தான் ஸ்ரீ.மு.கா திறக்க ஏற்பாடு செய்வதும் அபூர்வம். புனிதமாதத்தின் மகிமையை தேர்தல்தான் உணர்த்துமா?
Reply : 0 0
Maattrem Thursday, 16 August 2012 12:42 AM
வேறு நாட்களில் சாதானமாக அக்கரைபற்றுக்கு போய் வரும் ஹக்கீம் நோன்பு திறக்க வருவதென்றால் மாத்திரம் அதாஉல்லஹ்வுக்கு காய்ச்சல் பிடிப்பது ஏன்?
Reply : 0 0
Mohamed Abdulla Saturday, 18 August 2012 01:54 AM
இந்த அநாகரிமான செயலை செய்த அல்லது செய்ய வைத்த அரசியல் காடைத்தனம் அடைக்கப்பட வேண்டும்.
Reply : 0 0
roshaen Monday, 20 August 2012 12:43 AM
இருவரும் தவறு இழைத்து விட்டார்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
3 hours ago
3 hours ago