A.P.Mathan / 2012 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
.jpg)
3 hours ago
4 hours ago
Mohammed Hiraz Wednesday, 15 August 2012 06:32 PM
கேட்பவன் கேனயன் என்றால் எருமை மாடும் ஏரோபிளேன் ஓட்டும் என்பார்களாம்.
Reply : 0 0
dean Wednesday, 15 August 2012 10:50 PM
Whom to believe
Reply : 0 0
eastbird Thursday, 16 August 2012 01:52 AM
முன்கூட்டியே பொலிஸ் மா அதிபர் சொல்லியும் , அதை பொருட்படுத்தாமல் ஏன் போனார் ஹகீம் ?.
Reply : 0 0
Mohammed Hiraz Thursday, 16 August 2012 03:12 AM
ஆக தேர்தல் நீதியாக நடைபெறப்போவதும் இல்லை நீங்கள் வெல்லபோவதும் இல்லை என சொல்ல வருகிறீர்கள்? அரசு எந்தவகையிலும் தோற்பதற்காக இந்த தேர்தலை முன்கூட்டி நடத்துகிறது?
Reply : 0 0
Fathima Thursday, 16 August 2012 04:57 AM
('அக்கரைப்பற்றில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வுக்கு போக வேண்டாம் என்று பொலிஸ் மா அதிபர் என்னைத் தொடர்பு கொண்டு மன்றாட்டமாகக் கேட்டுக் கொண்டார்" )
விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை.
விழுந்தாலும் மீசையில் ம...')">Reply : 0 0
Mohamed Thursday, 16 August 2012 05:55 AM
இங்கு ஏதாவது உன்மைக்கு மாறாக இருக்கிறதா? நடந்ததை சொல்லியிறுக்கிறார்.
Reply : 0 0
Aboo Abdulla Thursday, 16 August 2012 06:26 AM
பேய்கள் ஆள்கையில் சட்டங்கள் பிணம் தின்னும். நீங்கள் இன்னும் இந்த நாட்டின் நீதி அமைச்சரா. அதை முதலில் சொல்லுங்கள்!
Reply : 0 0
சிங்கம் Thursday, 16 August 2012 06:58 AM
அக்கரைப்பற்றுக்கு போக விட்டால் ...... அதாவுல்லாவின் கோட்டைக்குள் போய் அவரின் மூக்கை தொட்டு விட்டு வந்திருக்கின்றேன் என்கிறயள்...... தடுத்தால் எங்களுக்கு கண்ணீர் புகை அடித்து விட்டார் என்கிறீர்கள்.
Reply : 0 0
நடிகன் Thursday, 16 August 2012 07:02 AM
ஜனாதிபதித் தோ்தல் ஊழல் நிறைந்தது என்றதும் நீங்கள் தான்.... அரசோடு சேரும் போது இலங்கை மக்களின் ஏக பெரும்பான்மைத் தெரிவு மகி்ந்த தான் என்றதும் நீங்கதான்......
Reply : 0 0
vaasahan Thursday, 16 August 2012 07:16 AM
கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதும் பின்னர் அவனிடம் அதிகாரம் இல்லாதபோது கண்ணை மூடிக்கொண்டு கல்லடிப்பதும் சிலரிடம் உள்ள பழக்கம்.
Reply : 0 0
pottuvil vs Thursday, 16 August 2012 10:59 AM
இந்த ஊருக்கு வந்தவரும் வரவிடாமல் தடுத்தவரும் யார்? வேரு இனத்தவரா?
Reply : 0 0
abcd Thursday, 16 August 2012 12:58 PM
இந்த அரசியல் உங்களுக்கு அவசியம்தானா?
Reply : 0 0
Kanavaan Thursday, 16 August 2012 04:01 PM
நீதி அமைச்சரான உங்களுக்கு இப்படியென்றால், ஏன் ஐயா நீங்கள் இன்னமும் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். உடனேயே அரசாங்கத்தை விட்டு வெளியேறி விடவேண்டிவிட வேண்டியது தானே.
Reply : 0 0
nanpan Friday, 17 August 2012 01:53 AM
ஒரு நோன்பாளி இப்தாரை மேற்கொள்ள வந்தவரை இப்தார் செய்யவிடாமல் தடுத்தவர் ஒரு உண்மையான முஸ்லிமா?? இல்ல இதுதான் நபி (ஸல் அவர்களின் வழி முறையா,???
அக்கரைப்பற்றில் வன்முறையைத் தூண்டி குழப்பத்தை உண்டு பண்ணத் துணிந்தது.. அவர்தான்.. "அப்போ தலைவர் ரவூப் ஹக்கிம் சொன்னதில்" எதுவித பிழையுமில்லை..
என்ன... கொமண்ட் பண்றீங்க...
முதலில் "அல்லாஹ்வுக்கு" பயந்து வாழுங்கள்..
பேச வந்துட்டாங்கள்.. ஒரு உண்மையான முஸ்லிமா இருந்து செயற்படுங்கள்..
Reply : 0 0
nanpan Friday, 17 August 2012 01:56 AM
உண்மைதான்டா "நீதியே இல்லாத இந்த நாட்டில் நீதியமைச்சராக" இருக்கிறாரே தவறுதான்..
இப்தார் செய்வதன் பயன் தெரியுமா?? நீங்கள் ஊரில் குழப்பத்தை உண்டு பண்ணி தேர்தலில் குழறுபடிகள் செய்வதுதான் நோக்கம்.. "அல்லாஹ்வுக்குப் பயந்து வாழுங்கள்.."
வெற்றி நிச்சயம்.. பொருத்திருந்து பார்ப்பம்...
இப்தார் செய்வதன் பயன் தெரியுமா?? நீங்கள் ஊரில் குழப்பத்தை உண்டு பண்ணி தேர்தலில் ...')">Reply :
0
0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago