Super User / 2012 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}



3 hours ago
4 hours ago
nisfi Friday, 24 August 2012 05:30 AM
இது பார்லிமென்ட் தேர்தல் அல்ல. முஸ்லிம்களின் கிழக்கு பூமிக்குரிய தேர்தல்... இங்கு நாம் மூன்று இன மக்களும் சந்தோசமா இருக்கம்... நீங்க தேர்தல் முடிய கொழும்புக்கு போய்டுவிங்க... கிழக்கு மாகாண மக்கள் நாங்க எங்க போறது..?? கிழக்கு தேர்தல் பற்றி மட்டும் பேசுங்க....
Reply : 0 0
faizal Friday, 24 August 2012 08:42 AM
தெஹிவளை பள்ளிய நீங்க திறந்திங்களா????? அடப்பாவி... பள்ளிய திறக்கிறதிலயும் பொய்யா??? நீங்கலெல்லாம் மந்திரியாக வந்தா மார்க்கத்தையே இலவசமா விப்பிங்க.. நீங்க உங்கள பாதுகாத்து கொள்ளுங்க... பள்ளிய அல்லாஹ் பாதுகாப்பான்....
Reply : 0 0
aathavan... Friday, 24 August 2012 08:57 AM
ஐ.தே.க. ஆட்சிக்காலத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிவாயல்களை விடுதலைப்புலிகள் உடைத்து, குண்டுவைத்து, தொழுதவர்களை சுட்டுக்கொன்று, அங்கிருந்த குர்-ஆன்களை தீமூட்டி அட்டூழியம் செய்தனர். அதுபற்றி இந்த அசாத் சாலி அவர்களுக்கு தெரியாதா? கிழக்கு மக்களுக்கு நீங்கள் அரசியல் சொல்லிக்கொடுக்கத்தேவையில்லை முடிந்தால் நீங்கள் இவர்களிடம் அரசியலைக் கற்றுக்கொள்ளுங்கள்.
Reply : 0 0
Suhaib Friday, 24 August 2012 09:01 AM
இலங்கையில் 3 சமுகமும் ஒன்றாக வாழும் முக்கிய இடம் கொழும்பாகும். அங்கிருந்து வந்தவரிடம் கிழக்கு மாகாண மக்களின் வாயளவில் மட்டும் பேசுகின்ற ஒற்றுமை பற்றி உபதேசம் செய்கின்றமை பொருத்தமாகத்தெரியவில்லை.
இரண்டாவது விடயம் பிரதேசவாதம் பேசுவதும் சிறந்த பண்பில்லையே நண்பரே.
Reply : 0 0
ABC Friday, 24 August 2012 09:18 AM
பள்ளிவாசல்களை வைத்து அரசியல் நடத்தும் கேவலம்...
Reply : 0 0
kiyas Friday, 24 August 2012 03:38 PM
சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்...
Reply : 0 0
minver Wednesday, 29 August 2012 12:50 PM
அனைவரும் இணைந்து ஒருமுறை வாக்களித்து பாருங்கள் ................... இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago